Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 108 ... அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி லட்டு தயாரிக்க முந்திரி பற்றாக்குறை: பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 டிச
2012
11:12

நகரி: திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும், முந்திரி பருப்பு பற்றாக்குறையால், லட்டு கவுன்டரில், நான்கு லட்டுக்கு பதிலாக, இரண்டு லட்டுகள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டன. இதனால், கவுன்டர் அருகே பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெங்கடேச பெருமாளை தரிசிக்க, தினமும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், திருமலை கோவிலுக்கு வருகின்றனர். இவர்களுக்கு வினியோகிக்க, தினமும், 2.5 லட்சம் முதல் மூன்று  லட்சம் லட்டுகள் வரை தயார் செய்யப்படுகின்றன.லட்டு தயார் செய்ய தேவைப்படும் நெய், கடலை மாவு, சர்க்கரை, முந்திரி பருப்பு, ஏலக்காய், உலர்ந்த திராட்சை போன்ற மூலப் பொருட்களை, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், டன் கணக்கில்  டெண்டர் மூலம் கொள்முதல் செய்து வருகிறது.நேற்றுமுன்தினம், லட்டு தயாரிக்க பயன்படும் முந்திரியின் இருப்பு முழுமையாக தீர்ந்து விட்டது.  அதனால், கவுன்டர்களில் லட்டு வினியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும், என்பதை உணர்ந்த தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்  ஒருவருக்கு, இரண்டு லட்டுகள் வீதம் விற்பனை செய்தனர். இதனால், கவுன்டர் அருகே பக்தர்கள் குவிந்தனர்.இத்தகவலை கேள்விப்பட்ட தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம், கோவில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி,  அன்று மாலை முதல் மீண்டும் நான்கு லட்டுக்கான டோக்கன் வழங்க ஏற்பாடு செய்தார். இதனால், லட்டு  வினியோக கவுன்டர் அருகே படிப்படியாக கூட்டம் குறைய ஆரம்பித்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar