Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ... அயோத்தியில் குவிந்த பக்தர்கள்; சிருங்கேரி விதுசேகர பாரதி சுவாமிகள் தரிசனம் அயோத்தியில் குவிந்த பக்தர்கள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடல் தாண்டி கேட்கும் அரோகரா கோஷம்.. மலேஷியா, பத்துமலை முருகன் கோவிலில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
கடல் தாண்டி கேட்கும் அரோகரா கோஷம்.. மலேஷியா, பத்துமலை முருகன் கோவிலில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2025
12:02

பத்துமலை: மலேஷியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.


தென் கிழக்காசிய நாடுகளான மலேஷியா மற்றும் சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டு தோறும் நடக்கும் தைப்பூச விழாவை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். தைப்பூச தினத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் காவடி பால்குடம் சுமந்து அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம். இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு மலேஷியாவின் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டனர். விரதம் இருந்தவர்கள் காலை பத்துமலை முருகன் கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டனர். தங்கள் விருப்பங்கள் நிறைவேறியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாக்கு கன்னம் மற்றும் முதுகில் அலகு குத்தி காவடி மற்றும் பால்குடம் சுமந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பத்துமலை அடிவாரத்தில் உள்ள 141 அடி உயர முருகனை வழிபட்டு 272 படிகளில் ஏறி மலை மீதுள்ள முருகனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் எங்கும் முருகன் கோவில்களில் சாரை சாரையாக பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூச திருவிழா விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு முதல் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் :திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் குவிந்தனர். சுமார் மூன்று மணி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar