அஷ்டமி பூஜை: பெண்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2012 10:12
கிருஷ்ணகிரி: பழையபேட்டை பெரிய ஏரி மேற்கு கோடிக்கரை ஸ்ரீகால பைரவர் கோவிலில் நடந்த ஜெயந்தி மற்றும் தேய்பிறை அஷ்டமியை பூஜையில் திரளான பெண்கள் வெள்ளை பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.