Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் விழா, பக்தர்கள் வருகை அதிகரிப்பு தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி எப்போது?
எழுத்தின் அளவு:
தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி எப்போது?

பதிவு செய்த நாள்

03 ஏப்
2025
05:04

வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட தம்மனுாரில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ், ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இரண்டு கால பூஜை தொடர்ந்து நடைபெறுகிறது.


இக்கோவில் கட்டடம் பழுதடைந்து நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது. கோவில் விமான கோபுரம் மிகவும் சிதிலமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து, செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. சிதிலமடைந்த நிலையிலான இக்கோவிலை புதுப்பிக்க அப்பகுதியினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, இக்கோவிலை புதுப்பிக்க அறநிலையத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சில மாதங்களுக்கு முன் நிதி ஒதுக்கப்பட்டது. எனினும், இதுவரை கோவில் சீரமைப்பு பணி துவங்கப்படாமல் உள்ளது. எனவே, விரைவாக புனரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த தேவராஜன் கூறியதாவது, இக்கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க பக்தர்கள் வலியுறுத்தியதன்படி, கோவில் புனரமைப்பு பணிக்கு முதற்கட்டமாக 87 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணி மேற்கொள்வதற்கான டெண்டர் பணிகளும் முடிவுற்றுள்ளது. அறநிலையத் துறை வழங்க வேண்டிய பணிக்கான உத்தரவை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் பாலாலயம் செய்யப்பட்டு, விரைவில் திருப்பணி துவங்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில்  கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.வடக்கே காசி ... மேலும்
 
temple news
 லக்னோ; ராம நவமியான நேற்று, அயோத்தி ராமர் கோவிலில் உள்ள குழந்தை ராமர் சிலை மீது சூரியக் கதிர்கள் பட்டு ... மேலும்
 
temple news
 சிருங்கேரி,; சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளின் 75வது ஜன்மதின விழா சமீபத்தில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 3ம் நாளான நேற்று சுவாமி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடையில் சீரமைக்கப்பட்ட, ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம், 9ம் தேதி நடைபெற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar