Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பங்குனி உத்திர விழா: ... பங்குனி உத்திரம்; ராமநாதபுரம் வழிவிடு முருகனுக்கு பால்குடம், காவடி ஏந்தி பக்தர்கள் பரவசம் பங்குனி உத்திரம்; ராமநாதபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திர பாத தரிசனம்; திருவாரூரில் இடது பாதத்தை காட்டி அருள்பாலித்த தியாகராஜர்
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திர பாத தரிசனம்; திருவாரூரில் இடது பாதத்தை காட்டி அருள்பாலித்த தியாகராஜர்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2025
10:04

திருவாரூர்; தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர பாத தரிசன திருவிழா. பக்தர்களுக்கு இடது பாதத்தை காட்டி தியாகராஜர் அருள்பாலித்தார்.பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.


திருவாரூர் தியாகராஜர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சைவ சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் பெரிய கோயில் என்று அழைக்கபடுவதும் இதுதான். இந்த கோயிலில் ஆழித்தேரோட்டத்தைப் போன்று பங்குனி திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டம் கடந்த ஏழாம் தேதி நடைபெற்றது. இந்தநிலையில் பங்குனித் திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்வான பாத தரிசனம் இன்று திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தியாகராஜர் இடதுபாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பாத தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோயிலில் முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை, மகா அபிசேகம், அருள்மிகு நடராஜன் அபிசேகம் ஆகியவை நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர். பாத தரிசனத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar