Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி உத்திர பாத தரிசனம்; ... 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதவப் பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதவப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திரம்; ராமநாதபுரம் வழிவிடு முருகனுக்கு பால்குடம், காவடி ஏந்தி பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திரம்; ராமநாதபுரம் வழிவிடு முருகனுக்கு பால்குடம், காவடி ஏந்தி பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2025
10:04

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர பெரு விழாவை ஏராளமான பொதுமக்கள் பால்குடம் எடுத்தும் வேல் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள  மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற  ஸ்ரீவழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர பெரு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த1ம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று பங்குனி உத்திர பெருவிழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. வழிவிடு முருகன் ஆலயத்தில் ஆண்டுதோறும்  பங்குனி உத்திரத் திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நொச்சி வயல் பிரம்ம முனீஸ்வரர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள், சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் பால்குடம், வேல் காவடி, மயில் காவடி, பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நொச்சிவயல் ஊரணி பகுதியில் இருந்து அக்ரகாரம் அரண்மனை வண்டிக்கார தெரு வழியாக ஸ்ரீ வழிவிடு முருகன் கோவிலை வந்து அடைந்த பக்தர்கள் வழிவிடு முருகனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பால் பன்னீர் இளநீர் மஞ்சள் திரவிய பொடிகள் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக நடைபெற்றது. தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் கோவில் திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் சித்திரைத்தேர் உத்ஸவம் (விருப்பன் திருநாள்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; பொன்னேரியில் நடந்த சந்திப்பு  திருவிழாவில் கரிகிருஷ்ண பெருமாளும் கருட வாகனத்திலும், ... மேலும்
 
temple news
புதுடில்லி ;சீனா உடனான சுமுக உறவு காரணமாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை, 5 ஆண்டுகளுக்கு பின் விரைவில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் வரகூர் ஸ்ரீ நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா ... மேலும்
 
temple news
யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டதன் மூலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar