Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை பிடாரியம்மன் கோயில் ...  காஞ்சிபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உத்சவம் காஞ்சிபுரம் வேணுகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதையல் தேடி பழமையான சிவன் கோவிலை இடித்த அர்ச்சகருக்கு ‘காப்பு’
எழுத்தின் அளவு:
புதையல் தேடி பழமையான சிவன் கோவிலை இடித்த அர்ச்சகருக்கு ‘காப்பு’

பதிவு செய்த நாள்

16 ஏப்
2025
03:04

 நாமகிரிப்பேட்டை; புதையலுக்கு ஆசைப்பட்டு, பழமையான சிவன் கோவிலை தோண்டிய அர்ச்சகர், கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளியில் பழமையான செவ்வந்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. ‘வல்வில் ஓரி’ காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவிலில், புனரமைப்பு பணி நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன், கோவிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள தரைத்தளம் சேதமடைந்தது. கோவில் செயல் அலுவலர் செந்தில்ராஜா புகாரின்படி, நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்தனர். கோவில் அர்ச்சகரான கணேஷ், 27, என்பவரிடம் விசாரித்தனர். அப்போது, கோவில் அர்த்த மண்டபத்தின் கீழே சுரங்கத்தில் புதையல் இருப்பதாக,தன் மூதாதையர் கூறியதாக, சங்கமேடு சரவணன், 59, தெரிவித்ததால், கோவிலில் கட்டுமான பணி செய்த கொத்தனார் மணிகண்டன், 30, என்பவரை கொண்டு மூவரும் கடப்பாரையால் கோவிலை இடித்தது தெரியவந்தது. சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததும், ‘தண்ணீர் குழாய் அடைத்துக்கொண்டது; அதை சரி செய்கிறோம்’ எனக்கூறி தப்பியுள்ளனர். கணேஷ், மணிகண்டனை கைது செய்து, தலைமறைவான சரவணனை போலீசார் தேடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar