Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ... கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முட்புதருக்குள் சிதிலமடைந்த சிவன் கோயில் கண்டுபிடிப்பு : சீரமைக்குமா தொல்லியல் துறை
எழுத்தின் அளவு:
முட்புதருக்குள் சிதிலமடைந்த சிவன் கோயில் கண்டுபிடிப்பு : சீரமைக்குமா தொல்லியல் துறை

பதிவு செய்த நாள்

19 ஏப்
2025
01:04

மேலூர்; உடன்பட்டியில் முட்புதருக்குள் மக்கள் கண்டுபிடித்த சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வரலாற்று முக்கியத்துவத்தை வெளி கொண்டு வர வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.


இ.மலம்பட்டி ஊராட்சி உடன்பட்டியில் முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் கருங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம் புதையுண்டு கிடக்கவே ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து முட்செடிகளை அகற்றினர். அவ்விடத்தில் கோயில் இருப்பதையும் சிலைகள் மற்றும் காம்பவுண்ட் சுவர் சிதிலமடைந்து கிடப்பதை கண்டுபிடித்தனர். வருவாய்த்துறையினரை மக்கள் தொடர்பு கொண்ட போது கோயில் உள்ள இடம் அரசு தரிசு நிலம் என்று ஆவணத்தில் இருப்பதாக கூறியுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த ரஞ்சித் கூறியதாவது : கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்வதற்கு வசதியாக முட்செடிகளை அகற்றியுள்ளோம்.. அதில் நாலடி உயரமுள்ள சிவலிங்கம், ஆவுடை மற்றும் கோயில் முழுவதும் கல்வெட்டுகள் நிறைந்தும், மணலுக்குள் புதைந்து காணப்படுகிறது. அதனால் தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு செய்து வரலாற்று முக்கியத்துவத்தையும் சிதைந்த சிவன் கோயிலை சீரமைத்து மக்கள் வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar