Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 45 ஆண்டுக்கு பிறகு திருநெல்வேலி ... வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் விமரிசை வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

21 மே
2025
03:05

சூலூர்; சூலூர் அருகே பள்ளபாளையத்தில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடந்தது.

சூலூர் அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள மகாலட்சுமி கோவில் பழமையானது. இங்கு இரண்டாம் ஆண்டு விழாவும், நேர்த்திக்கடன் வழிபாடு நடந்தது. முன்னதாக, மகாலட்சுமி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  தொடர்ந்து, வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில், பூஜிக்கப்பட்ட தேங்காய்களை பூஜாரி உடைத்து வழிபாடு நடத்தினார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்," 21 நாட்கள் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து கொள்வதால், தீவினைகள் அகன்று நன்மை உண்டாகும் என்பது ஐதீகம். இரண்டாம் ஆண்டாக நடக்கும் விழாவில், 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் வசந்த உற்சவ திருவிழாவில் 45 ஆண்டுக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்டாஜலபதி கோயிலில் தினமும் அதிகாலை பெருமாள் சுப்ரபாதம் கேட்டு எழுந்தருள்வார். அப்போது ... மேலும்
 
temple news
வில்லிவாக்கம்; வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பெருவிழா, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோத்சவம், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் அக்கினி நட்சத்திர விழா சித்திரை கழுவு இன்று நிறைவடைகிறது.பழநியில் கிரிவலத்திற்கு பெயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar