Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை கோவில்களில் ஏகாதசி ... திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ரூ.4.67 லட்சம் காணிக்கை திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் பாலம் காண : இலங்கையில் சுற்றுலா படகு சவாரி
எழுத்தின் அளவு:
ராமர் பாலம் காண : இலங்கையில் சுற்றுலா படகு சவாரி

பதிவு செய்த நாள்

24 மே
2025
12:05

ராமேஸ்வரம்; இலங்கை தலைமன்னாரில் இருந்து ஸ்ரீ ராமர் அமைத்த பாலத்தை காண இலங்கை அரசு சுற்றுலா படகு சவாரி துவக்கிட உள்ளது. இலங்கையில் ராவணன் சிறை வைத்த சீதையை மீட்க, ஸ்ரீ ராமர் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைத்து ராவணனிடம் போரிட்டு வென்று சீதையை மீட்டு தனுஷ்கோடி வந்ததாக ராமாயண வரலாற்றில் கூறப்படுகிறது. தற்போது ஸ்ரீ ராமர் அமைத்த பாலம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை (40 கி.மீ.,) கடலுக்குள் புதைந்து ஆங்காங்கே மணல் தீடைகளாக காணப்படுகிறது.


இந்த மணல் தீடைகள் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, தரிசிக்கவும் இலங்கை தலைமன்னாரில் இருந்து சுற்றுலா படகு சவாரி துவக்கிட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 10 சுற்றுலா படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், இதில் 10 பேர் பயணிக்க கூடிய வகையில் இருக்க வசதி உள்ளது. இந்த ராமர் பாலம் சுற்றுலா படகு திட்டத்திற்கு, இலங்கை கடற்படை வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிட்டு உள்ளது. இதில் சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் படகில் வைக்கவும், சுற்றுலா படகுகள் 2 முதல் 3 கி.மீ., மேல் செல்லக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதித்துள்ளனர். இந்த சுற்றுலா படகு சவாரி ஜூன் 7 க்குள் துவக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar