Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாள் கோவிலில் பச்சை பரப்புதல் ... ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு ஏற்பாடுகள் தயார்!.: பக்தர்களின் வசதிக்காக இலவச பஸ்! ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமார கோயிலுக்கு காவடி பவனி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 டிச
2012
10:12

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான குமாரகோயிலுக்கு பக்தர்கள் காவடி ஏந்தி வந்தனர். திருச்செந்தூரில் வைகாசி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வருவது போல குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலான குமார கோயிலுக்கு கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமையன்று பக்தர்கள் காவடி எடுத்து வருகின்றனர். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் விரதம் இருக்கும் பக்தர்கள் கடைசி வெள்ளிக்கிழமையன்று காவடி எடுத்து வருகின்றனர். நேற்று மலர்காவடி, வேல்காவடி, பறக்கும் காவடி என பல்வேறு காவடிகளை மேளதாளத்துடன் எடுத்து பக்தர்கள் மதியம் குமார கோயிலுக்கு வந்தனர். வேல்முருகா என்ற கோஷத்துடன் அலங்கரிக்கப்பட்ட யானையுடன் இவர்கள் ஊர்வலமாக வந்தனர், மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக காவடியில் கொண்டு வரப்பட்ட புனிதநீர், பன்னீர், சந்தனம் போன்றவை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தக்கலை போலீஸ் ஸ்டேஷன், பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகியவற்றில் இருந்தும் ஊழியர்கள் காவடி எடுத்து குமாரகோயிலுக்கு வந்தனர். இது திருவிதாங்கூர் மன்னர் காலத்திலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar