Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ... விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் வழிபாடு விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய வரதராஜ பெருமாள்
எழுத்தின் அளவு:
குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய வரதராஜ பெருமாள்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2025
11:06

பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள்வசந்த உற்ஸவ விழாவில் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கி தொடர்ந்து குதிரை வாகனத்தில் கோலாகலமாக நகர் முழுவதும் வலம் வந்தார்.


எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் கோயில் 118வது வசந்தோற்ஸவவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் காலை ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாளுக்கு கும்பத் திருமஞ்சனம் நடந்தது. நாள் முழுவதும் பக்தர்கள் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில்பூ பல்லக்கில் அமர்ந்தார். பின்னர் கருப்பண்ணசுவாமியிடம் விடை பெற்று காலை 5:40 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து குதிரை வாகனத்தில் பெருமாள் அலங்காரமாகி மதியம் அனுமார் கோயிலில் விடையாற்றும்உற்ஸவம் நடந்தது. அப்போது பெரிய பஜார் வழியாக சென்று வைகை ஆற்றில் மாலை திருச்சப்பரத்தில் சேவை சாதித்தார். இரவு முழுவதும் கோலாகலமாக நகர்வலம் சென்ற பெருமாள் வண்டியூரை அடைந்தார். இன்று மாலை சேஷ வாகனத்தில் அலங்காரமாகி இரவு வைகை ஆற்றில் மண்டூக மகரிஷிக்கு காட்சியளிப்பார். தொடர்ந்து இரவு முழுவதும் அவதார சேவையில் அருள் பாலிக்க உள்ளார். பின்னர் கருட மற்றும் அனுமார் வாகனங்களில் உலா வந்து, ஜூன் 15 மாலை மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகி நகர் உலா வருவார். ஜூன் 16 காலை 9:00 மணிக்கு மேல் கோயிலை அடைந்ததும் இரவு கண்ணாடி சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின், 10ம் நாளான இன்று சந்திர ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொல்லங்கோடு புலிக்கோடு ஐயப்பன் கோவில் ஆறாட்டு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தும், காஞ்சிபுரத்தில் கோவில் குளங்கள் சொட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar