Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மனுக்கு பக்தர்கள் அலகு ... இந்திய முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திருப்பதியில் சுவாமி தரிசனம் இந்திய முன்னாள் துணை ஜனாதிபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரு லட்சம் ருத்ர ஜெப பாராயணம்; தங்கள் கைகளால் சிவனுக்கு அபிஷேகம் செய்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஒரு லட்சம் ருத்ர ஜெப பாராயணம்; தங்கள் கைகளால் சிவனுக்கு அபிஷேகம் செய்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2025
01:07

கோவை; கோவை ஆர். எஸ். புரம் ராஜஸ்தானி சங்கத்தில் ஒரு லட்சம் ருத்ர ஜெப பாராயணம் நடைபெற்றது. 


ஆடி மாதத்தை ஸ்ரவண மாதம் என்று அழைக்கிறோம். இந்த மாதத்தில் சிவபெருமானுக்கு ருத்ர ஜெப பாராயணம் செய்வது மிகவும் நல்லது. இதையொட்டி கோவை ஆர். எஸ். புரம் ராஜஸ்தானி சங்கத்தில் ஒரு லட்சம் ருத்ர ஜெப பாராயணம் நடைபெற்றது. இதில் வேத பண்டிதர்கள் ருத்ர ஜெபத்தை ஜெபித்தனர்.  பொதுமக்கள் தங்கள் கைகளால் சிவலிங்கத்திற்கு புனித நீரை ஊற்றினர். இந்த நிகழ்வானது ஞாயிறு காலை 11 மணி முதல் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்காக கோவை திருப்பூர், உதகை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு சிவலிங்கத்திற்கு தங்கள் கைகளால் அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கோவையில் உள்ள தனியார் நிறுவனமான ஜகன்நாத் குழுமங்கள் நடத்தியது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. பக்தி பரவசத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
விருதுநகர் ;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar