Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி தரிசனம்; இனி தினமும் ... சம்பா பரமேஷ்வர் கோவிலில் மூலவர் மீது வந்து அமர்ந்த நாகம்; நாகபஞ்சமியில் பரவசம் சம்பா பரமேஷ்வர் கோவிலில் மூலவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தரின் நினைவு சின்னங்கள் கொண்டு வரப்பட்டது பெருமை: பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:
புத்தரின் நினைவு சின்னங்கள் கொண்டு வரப்பட்டது பெருமை: பிரதமர் மோடி

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2025
02:07

புதுடில்லி: புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவு சின்னங்கள், 127 ஆண்டுகளுக்கு பின் நம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது பெருமைக்குரியது என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இந்திய - நேபாள எல்லைக்கு அருகில், தற்போதைய உத்தர பிரதேசத்தில் உள்ள பிப்ரஹ்வாவில் இருந்த பழங்கால ஸ்தூபியை அகழ்வாராய்ச்சி செய்தபோது, 1898ல் புத்தரின் நினைவுசின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. புத்தரின் புனித நகைகள், பவுத்த மதத்தில் சரீரமாக எரிக்கப்பட்ட புத்தரின் சாம்பல்கள், எலும்புகள், ரூபி, மாணிக்கம், சபையர் மற்றும் தங்கத் தகடுகள் நினைவு சின்னங்களாக கருதப்பட்டன. இவை, காலனித்துவ ஆட்சியின் போது, நம் நாட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நகைகள், கடந்த மே 7ல் ஹாங்காங்கில் நடக்கவிருந்த, சோத்பைஸ் நிறுவன ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இந்த நினைவுச் சின்னம், மத்திய அரசின் பல கட்ட போராட்டத்துக்கு பின், இந்தியா எடுத்துவரப்பட்டன.


இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுசின்னங்கள், 127 ஆண்டுகளுக்கு பின், நம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் பெருமையான விஷயமும் கூட. ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமை சேர்க்கும். இந்த புனித நினைவுச்சின்னங்கள், புத்தர் மற்றும் அவரது உன்னத போதனைகளுடனான இந்தியாவின் நெருங்கிய தொடர்பை எடுத்துக்காட்டுகின்றன.  இந்த நினைவுசின்னம் நம் நாட்டிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது, நம் புகழ்பெற்ற கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பாதுகாப்பதற்கு, மத்திய அரசு எடுக்கும் உறுதிப்பாட்டை விளக்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar