Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்வஸ்திக் கோலம் போடுங்க பெரியோர் வாக்கு பெருமாள் வாக்கு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மந்திரம் பலிக்கணுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2012
12:12

சப்த அலைகளால் உருவானதே இந்த பிரபஞ்சம் (உலகம்). உலகின் முதல் ஒலியாக இருப்பது ஓம் என்னும் ஓங்காரம். இதனை பிரணவ மந்திரம் என்பர். நசிகேதன் என்ற சிறுவனுக்கு உயிர்களைப் பறிக்கும் காலதேவனான எமதர்மன் ஓம் என்பதன் பெருமையை விளக்கியதாக கடோபநிஷத் என்னும் நூல் தெரிவிக்கிறது. பகவத்கீதை எட்டாம் அத்தியாயம் 13ம் ஸ்லோகததில் பிரணவத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது. ஓம் இல்லாமல் சொல்லும் தெய்வ மந்திரங்களுக்குப் பலன் கிடையாது என்பர். ஓம் நமசிவாய,ஓம் பராசக்தி நம, ஓம் சரவணபவ, ஓம் சக்திவிநாயக நம என்று பிரணவத்தோடு தான் மந்திரங்கள் தொடங்கும். மனத் தூய்மையோடு சொன்னால் மட்டுமே மந்திரம் பலனளிக்கும். மன சுத்தமின்றி பெயரளவுக்கு சொல்லும் மந்திரத்தால் பலனில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar