Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி ... பூவிழந்தநல்லுார் காசி விஸ்வநாதர் கோவில் 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழா பூவிழந்தநல்லுார் காசி விஸ்வநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இ–உண்டியல் இனி ஸ்கேன் மூலம் காணிக்கை செலுத்தலாம்
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இ–உண்டியல் இனி ஸ்கேன் மூலம் காணிக்கை செலுத்தலாம்

பதிவு செய்த நாள்

22 ஆக
2025
04:08

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இ–உண்டியல் திட்டம், கடலுார் மாவட்டத்திலேயே முதன் முறையாக துவங்கப்பட்டுள்ளது.


விருத்தாசலத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கையை ஆண்டுக்கு 4 முதல் 6 முறை திறந்து காணிக்கை எண்ணப்பட்டு வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆனால், கோவிலில் அன்னதானம் செய்ய விரும்புவோர், வங்கிக்கணக்கில் நேரடியாக தொகையை செலுத்தும் வகையில் ஸ்கேனர் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விருத்தாசலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை சார்பில் உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக, ஸ்கேன் செய்து, நேடிரயாக வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தும் முறை நேற்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக, இன்று காலை 10:30 மணி முதல் 12:00 மணி ராகுகாலம் முடிந்ததும், நுாற்றுக்கால் மண்டபத்தில் நிகழ்ச்சி துவங்கியது. கோவில் செயல் அலுவலர் மாலா தலைமை தாங்கினார். மேலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். புதுச்சேரி ரீஜினல் மேலாளர் ஹரிதா, விருத்தாசலம் கிளை மேலாளர் கீதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உதவி மேலாளர்கள் ஜெயகாந்தன், சத்யா உட்பட கோவில் அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar