குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பக்தர்களை கவர்ந்த விநாயகர் பூக்கோலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2025 10:08
குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, கிருஷ்ணர் கோவில் வளாகத்தில் சித்திரை நாளான நேற்று விநாயகரை போற்றும் வகையில் பூக்கோலமிடப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.