Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மத நல்லிணக்கம்; முத்துமாரியம்மன் ... ஓணம் பண்டிகை: கேரளாவில் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக கொண்டாட்டம் ஓணம் பண்டிகை: கேரளாவில் கலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபத்சஹாயேஸ்வரர் கோவிலில் 800 ஆண்டுகளுக்குப் பின் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
அபத்சஹாயேஸ்வரர் கோவிலில் 800 ஆண்டுகளுக்குப் பின் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 செப்
2025
10:09

உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிரஹன்னாயகி சமேத அபத்சஹாயேஸ்வரர் கோவிலில் 800 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பிரஹன்னாயகி சமேத அபத்சஹாயேஸ்வரர் கோவிலில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனையொட்டி கடந்த 29ம் தேதி காலை 10:00 மணியளவில் கணபதி ஹோமம், கோ பூஜை உடன் விழா தொடங்கியது,தொடர்ந்து 31ம் தேதி மாலை 5:00 மணியளவில் கிராமம் சாந்தி, வாஸ்து சாந்தி, பிரவேசபலி உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றது.1ம் தேதி காலை 9:00 மணியளவில் திசா ஹோமம், சாந்தி ஹோமம், மாலை 5:00 மணியளவில் அங்குரார்பணம் உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றது.தொடர்ந்து 2ம் காலை 8:00 மணியளவில் மூர்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், பின்னாபி ஷேகம் உள்ளிட்ட ஹோமங்களும் மாலை 5:00 மணியளவில் விநாயகர் பூஜை, வர்ண பகவான் சோமகும்ப பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் காலை 9:00 மணி அளவில் விசேஷ சந்தி, விநாயக பூஜை, வருண பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து நேற்று அதிகாலை 4:00 மணியளவில் பரிவார யாகம் துவக்கம், 6:00 மணியளவில் நாவக்னி யாகம், விநாயக பூஜை, வருண பூஜை, சந்திர பகவான் வழிபாடு தொடர்ந்து நான்காம் கால மண்டல பூஜை நடந்தது.காலை 9:15 மணியளவில் கலசங்கள் புறப்பாடாகி விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சான்தரிசனம் செய்தனர். கோவிலில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar