Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹெத்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம்; ... திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பவித்ர உற்சவம்; யாகசாலை பூஜை திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணி மாதா திருவிழா கோலாகலம்; பெண் குழந்தைகளுக்காக சிறப்பு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணி மாதா திருவிழா கோலாகலம்; பெண் குழந்தைகளுக்காக சிறப்பு பிரார்த்தனை

பதிவு செய்த நாள்

08 செப்
2025
03:09

குன்னூர்; குன்னூர் பாய்ஸ் கம்பெனி, வேளாங்கண்ணி ஆலயத்தில் மாதா தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.


நீலகிரி மாவட்டத்தின் வேளாங்கண்ணி என அழைக்கப்படும், குன்னூர் பாய்ஸ்கம்பெனி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில், மாதா பெருவிழா கடந்த மாதம், 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி, ஜெபம் ஆகியவை நடந்தன. திருவிழா தினமான இன்று ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், ஆலய பங்கு குரு ஆரோக்கிய ராஜ், உதவி பங்கு குரு கிளமென்ட் ஆண்டனி உட்பட குருக்கள் முன்னிலையில், கூட்டு திருப்பலி, மறையுரை நடந்தன. பெண் குழந்தைகள் தினத்தை வெளிப்படுத்தும் விதமாக, 15க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள், மாதா போன்று வேடம் அணிந்து திருப்பலியில், பங்கேற்றனர். பெண் குழந்தைகள் நலன் மற்றும் திறன்கள் குறித்து தெரிவிக்கப்பட்டு, வாழ்வில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்து, கேக் வெட்டப்பட்டது. குழந்தைகளுக்கு கேக் வழங்கப்பட்டது. மதியம் நடந்த அன்பின் விருந்து நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையுடன் பங்கு மக்கள் பங்கேற்றனர். உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இறையாசிருடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை, துணை தலைவர் சகாயராஜ், செயலாளர் ரிச்சர்டு, பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் உட்பட பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூடலூர்; கூடலூரில், சத்திய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.சத்திய ... மேலும்
 
temple news
சிவகங்கை; தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பழநியில், சந்திர கிரகணத்தை குறிக்கும், 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு ஒன்று ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar