Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காகத்திற்கு உணவிடுங்கள் : இன்று ... திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தரிசனம் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதல் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு வெங்கடரமண கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
முதல் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு வெங்கடரமண கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

21 செப்
2025
12:09

கரூர் :புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று பக்தர்கள் குவிந்தனர்.



கரூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், கும்பாபி ேஷக பணிகள் நடக்கவுள்ளதால், நடப்பாண்டு புரட்டாசி திருவிழா, திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா மற்றும் தேர்த்திருவிழா ஆகியவை நடக்கவில்லை. இந்நிலையில், முதல் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதல், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.



கோவில் மற்றும் வளாகத்தை சுற்றி போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.* நொய்யல், கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.முன்னதாக, நொய்யல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரியாற்றில் இருந்து, சீனிவாச பெருமாள் கோவிலுக்கு தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: புரட்டாசி முதல் சனிக்கிழமையில் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ... மேலும்
 
temple news
திருவாடானை: ‘‘இறை வழிபாடால் சக்தி கிடைக்கும்,’’ என, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் கோவை ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: பெங்களூரு, சிவாஜிநகர் அங்காள பரமேஸ்வரி கோவிலின் 64வது ஆண்டு நவராத்திரி மஹோத்சவம் 23ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பூர்: வீடுகள் மற்றும் கோவில்களில், கொலு மேடையில் வண்ணமயமான பொம்மைகள் மற்றும் தெய்வ சிலைகளையும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar