Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாபம் போக்கும் சூரியத்தலம் வேத மந்திரங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நலம் நீயே... பலம் நீயே...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2025
01:10

வாயில்லா ஜீவன்களில் முதலில் வைத்து போற்றப்படுவது பசு.  அடிவயிற்றில் இருந்து ‘அம்மா’ என வாய்விட்டுக் குரல் கொடுக்கும் அதுவே நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது. நாம் குழந்தையாக இருக்கும் போது பாலுாட்டி உயிரூட்டியவள் நம்மை பெற்றெடுத்த தாய். ஆனால் நம் வாழ்நாள் முழுவதும் நமக்கு பால் தருபவள் கோமாதா எனப்படும் பசு மட்டுமே. இதனால் தான் அன்பும் சாந்தமும் நிறைந்த பசுவைப் பார்த்தால் பெற்ற தாயை பார்ப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. அதுமட்டுமல்ல. பசுவின் பாலில் இருந்து பெறப்படும் தயிர், மோர், நெய் ஆகியவை உடலிற்கு பலம் தருகிறது. இதற்காகவே முன்னோர்கள் கோமாதாவின் மீது அன்பும் பக்தியும் செலுத்தி வந்தனர்.  

ஆனால் சிலர் பால் தரும் காலத்தில் பசுவை பராமரித்து விட்டு, கறவை நின்றதும் அதை புறக்கணிக்கின்றனர். இப்படி செய்வது மகா பாவம். கனவிலும் இதைச் செய்யக் கூடாது. மேலும் பசு இறந்த பின்னும் கூட பயன்தருகிறது. அதன் வயிற்றில் இருந்து கிடைக்கும் ‘கோரோசனை’ என்னும் வாசனை திரவியம் பூஜை பொருளாகப் பயன்படுகிறது. இது சித்த மருத்துவத்திலும் மருந்தாக உள்ளது. ஆனால் உயிருடன் வாழும் காலத்தில் பசுவை அதிகம் துன்புறுத்தினால் அதன் உடலில் கோரோசனை சுரக்காது. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar