Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நலம் நீயே... பலம் நீயே... மாயமென்ன மாயமே
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேத மந்திரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2025
01:10

நாம் எழுப்பும் ஒலிகள் அழிவதில்லை. அதாவது ஓர் ஒலி உண்டான பின் என்றும் அழியாமல் ஆகாயத்தில் இருக்கும். வேத மந்திரங்களுக்கும், ஒலிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. வேத மந்திரம் ஒவ்வொன்றும் ஆதியில் உண்டான ஒலியை வைத்து ஏற்பட்டவை. ஆதியும் அந்தமும் அற்ற கடவுள் ஒலியின் மூலம்தான் இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்தார். அதாவது உலகை உருவாக்கிய பிரம்மா உண்டானவுடன் அவருடைய இதயத்தில் வேதஒலிகள் தோன்றின. இந்த பூமியை உருவாக்க அந்த வேதம் அவருக்கு வழிகாட்டியது. எங்கே பார்த்தாலும் வேத சப்தம் நிறைந்திருந்ததை அவர் அறிந்தார். ஆனால் ரிஷிகளுக்குச் சிலச்சில மந்திரங்களே தோன்றும். இப்படி பெற்ற மந்திரங்கள்தான் நமக்கு கிடைத்த வேதமாக இருக்கிறது. நமக்கு கிடைத்ததுள்ள ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களே குறைவுதான் என்றே சொல்ல வேண்டும். இதை ‘அனந்தா வை வேதா:’ – வேதங்களுக்கு அளவே இல்லை’ என்கிறது வேதம். ஆனால் இம்மை, மறுமை, உலக நன்மைக்கும் இந்த வழிபாடு போதும். வேதங்களை சொல்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதன் மூலம் எதிர்பாராத நன்மைகள் கிடைப்பதை  உணரலாம். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar