Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுக்கோட்டை சிவ சுப்பிரமணியர்! இரண்டாவது பெரிய மகாவிஷ்ணு சிலை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மைசூர் வேணு கோபால சுவாமி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2012
12:12

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட குண்டலப் பேட்டை நகரில் இருந்து 10 கி.மீ., தூரத்திலும், மைசூரிலிருந்து 60 கி.மீ., தூரத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில் சூழ்ந்த மலையிலே வேணு கோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது.  காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல வாகன அனுமதி உண்டு. மூலவர் வேணு கோபால சுவாமி கர்ப குடியிலே குடி கொண்டுள்ளார். கோபால சுவாமி மலை ஆண்டு முழுவதும் பனி சூழ்ந்து காணப்படுவது இதன் சிறப்பு. சுவர்களிலே உட்பிரகாரம் கை தொட்டால் பனி கையிலே பிடிக்கலாம்-கர்ப குடியிலும்,நான்கு சுவரிலும், மேல் கூரையும் பனி கொட்டுகிறது. அர்ச்சகர் கையாலே சுவரைத் தொட்டு பனி நீரை நம் மீது தெளிப்பார். அது தான் பிரசாதம். மைசூர் மாகாணத்தை ஆண்ட மன்னர்கள் இக்கோயிலைக் கட்டியதாக சொல்கின்றனர். சுமார் 700 வருடங்களாக ஆண்டு தோறும் பங்குனி மாதம் ஏழு நாட்கள் விழா எடுத்துத் தேரோட்டம் நடத்துகின்றனர். இங்குள்ள பெருமாளை வேண்டினால் கல்யாணம், குழந்தை பாக்கியம் உண்டாகும். இது பெரிய புண்ணிய ஸ்தலமாகவும். சிறந்த சுற்றுலாபகுதியாகவும் உள்ளது. மலையிலே 77 சிறிய ஏரிகளும், அம்ச தீர்த்த ஏரியிலே மனம் கவரும் அன்னப் பறவைகளும் உள்ளன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar