Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மைசூர் வேணு கோபால சுவாமி! இடும்பிக்கு கோயில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரண்டாவது பெரிய மகாவிஷ்ணு சிலை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2012
12:12

பீகார் ஷரீபிலிருந்து 25 கி.மீ தொலைவில் ஷேக்புரா ஜில்லாவில் உள்ளது பாராபிகா டவுன். ஒரு காலத்தில் மக்கள் இங்கு 12 பிகா(மூன்று ஹெக்டேர்) பரப்பளவு நிலத்தில் குடியேறி வசித்ததால் அக்காரணப் பெயர் பெற்றது. இங்கிருந்து ஐந்து கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது சமாஸ் கிராமம். கருமை நிற கிரானைட் கல்லால் உருவாக்கப்பட்டுள்ள இச்சிலை ஏழரை அடி உயரமும், மூன்றரை அடி அகலமும் கொண்டதாக நான்கு கிரங்களிலும் விஷ்ணுவுக்கு உரிய அடையாளங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரைப் பூவுடன் வலது கையின் கீழ்ப்புறம் ஒரு ஆண் உருவமும் இடது புறம் பெண்ணின் உருவமும் நின்ற கோலத்தில் அமைந்துள்ளன. அவர்கள் யார் எனக் கண்டறியப்படவில்லை.

கி÷ஷார் குணாலின் கூற்றுப்படி சமாஸ் கிராமம் குப்தர் மவுரியர் சாம்ராஜ்யக் காலக் கட்டங்களில் சிற்பிகளின் குடியிருப்பாகவும், சிற்பக் கூடங்கள் பல நிறைந்து சீரும் சிறப்புமாகத் திகழ்ந்திருக்கிறது என அறிகிறோம். அதற்கேற்ப மேலும் நிறைய சிலைகள் இவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, கலை அம்சம் நிறைந்த லக்ஷ்மி தேவியின் சிலை ஒன்றும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த விஷ்ணு சிலை அக்குளத்தின் மத்தியில் 15 பீகா பரப்பு நிலத்தில் சாதாரணக் கொட்டகையின் கீழ் ஸ்தாபனம் செய்யப்பட்டு நித்திய ஆராதனை கைங்கர்யங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் இவரைத் திருப்பதி பாலாஜியின் மறுவடிவமாகவே வழிபடுகிறார்கள். திருப்பதிக் கோயில் போலவே இச்சிலைக் கண்டெடுக்கப்பட்ட சமாஸ் கிராமத்தில் ஒரு ஆலயம் எழுப்ப பீகார் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar