Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியநாயகி அம்மன் கோவிலில் மூலவர் சிலை மீது ஏறி நின்ற பாம்பு; பக்தர்கள் மெய் சிலிர்ப்பு
எழுத்தின் அளவு:
பெரியநாயகி அம்மன் கோவிலில் மூலவர் சிலை மீது ஏறி நின்ற பாம்பு; பக்தர்கள் மெய் சிலிர்ப்பு

பதிவு செய்த நாள்

03 டிச
2025
03:12

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அரசம்பாளையம் பெரியநாயகி அம்மன் கோவிலில் சுவாமி மீது பாம்பு இருந்ததை கண்டு பக்தர்கள் மெய் சிலிர்த்தனர்.


கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில், 40 முதல் 50 ஆண்டு காலம் பழமையானது. இந்த கோவிலில், மாதம் ஒரு முறையும், விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி சிலை மீது பெரிய அளவிலான கருநாகப் பாம்பு ஒன்று இருந்தது. அவ்வழியே நடந்து சென்ற கல்லூரி மாணவர்கள் சிலர் இதைப் பார்த்தவுடன், மொபைல் போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு தெரிய வர, சிலர் இதை நேரில் பார்த்து பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கார்த்திகை திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இன்று வீடுகளில் தீபமேற்றி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று ... மேலும்
 
temple news
மதுரை : ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar