Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு ... ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி யாகம் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதியில் அத்யயனோத்ஸவம் கோலாகலமாக துவங்கியது
எழுத்தின் அளவு:
திருமலை திருப்பதியில் அத்யயனோத்ஸவம் கோலாகலமாக துவங்கியது

பதிவு செய்த நாள்

20 டிச
2025
07:12

திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் 25 நாள் அத்யயனோத்ஸவம் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ரங்கநாயகுலா மண்டபத்தில் இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை அத்யயனோத்ஸவம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தனுர்மாசத்தின் போது வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 11 நாட்கள் இறைவன் சன்னதியில் அத்யயனோத்ஸவம் நடத்துவது மரபு. இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ வைஷ்ணவ ஜீயர்கள் 12 ஆழ்வார்கள் இயற்றிய திவ்ய பிரபந்த கீர்த்தனைகளை பாடி, இறைவனின் மகிமையை போற்றுவார்கள். இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயர் சுவாமி, திருமலை ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகள், ஸ்ரீவாரி கோயில் துணை இஓ ஸ்ரீ லோகநாதம், அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


அத்யயனோத்ஸவம் என்பது என்ன?; அத்யயனம் என்றால் படித்தல், ஆராய்தல் என்று பொருள். அதாவது, ஆழ்வார் பெருமாளின் திருநாமங்களை பக்தியுடன் பாடிக் கொண்டாடுவது தான் அத்யயனோற்சவம். இந்த 25 நாட்கள் பகல்பத்து மற்றும் இரப்பத்து என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய முதல் 11 நாட்கள் பகல் பத்து என்றும், மீதமுள்ள 10 நாட்கள் இரப்பத்து என்றும் அழைக்கப்படுகிறது. 22வது நாள் – கண்ணினுன் சிறுத்தாம்பு, 23 வது நாள் – இராமானுஜ நூற்றிரண்டாதி, 24 வது நாள்–  ஸ்ரீவராகஸ்வாமிவாரின் சாத்துமோர கொண்டாடப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar