Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே! ... பொட்டு வைப்பது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கும்பாபிஷேகத்தின் போது கலசத்தில் தானியத்தை ஏன் போடுகிறார்கள்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
03:01

கோபுரகலசம் தெய்வசக்தியை வரவழைக்கும் ஆற்றல் உடையது. மூலஸ்தானக் கருவறையில் இருக்கும் தெய்வ விக்ரஹத்தின் சக்தியானது இதன் மூலமே பெறப்படுகிறது. இக்கலசம் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படாமல் இருக்க அதனுள் வரகு தானியம் இடப்படுகிறது. அதாவது மிக உயரத்தில் இருக்கும் உலோகத்தால் ஆன கோபுர கலசத்தை மின்னல், இடி போன்றவை தாக்கும் வாய்ப்புகள் அதிகம். வரகு, மின்னலின் சக்தியை செயலிழக்கச் செய்து விடும். இந்ததானியத்திற்கு இயற்கையாக இத்தன்மை உண்டு. கோபுரக்கலசங்களின் வாயிலாக அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட இடி தாக்காமல் பாதுகாக்கும்அரிய முறையினை நம் ஆன்றோர்கள் அக்காலத்திலேயே கண்டுபிடித்துள்ளனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar