Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பூபதித்திருநாள் (தைத்தேரோட்டம் ) முஹூத்தக்கால் நடப்பட்டது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சற்குரு நாதரின் குரு பூஜை மரகன்று நடவு செய்ய முடிவு
எழுத்தின் அளவு:
சற்குரு நாதரின் குரு பூஜை மரகன்று நடவு செய்ய முடிவு

பதிவு செய்த நாள்

21 ஜன
2026
05:01

குன்னுார்: கிராமங்கள் தோறும் நீலகிரியின் பாரம்பரிய மர கன்று நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


குன்னுார் சற்குரு, ஆஸ்ரமம் மற்றும் பள்ளியில் இன்று சற்குரு நாதரின் குரு பூஜை நடந்தது. விழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, பீசலு பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில், பாரம்பரிய பழ மர நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது. சற்குரு ஆஸ்ரம தலைவர் ராஜு தலைமையில் எலுமிச்சை நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது. அறக்கட்டளை நிறுவன தலைவர் ஷாலினி கூறுகையில்,‘‘நீலகிரியின் பாரம்பரிய பழ வகை மரங்கள், செடிகள் அழிவின் பிடியில் உள்ளன. இவற்றை பாதுகாக்கவும், அதிகளவில் வளர்க்கவும் வேண்டும். சற்குருநாதரின் குரு பூஜையில் முதல்கட்டமான பழ நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. கிராமங்கள் தோறும் பழ மர நாற்றுக்கள் நடவு செய்யவும், நீலகிரியின் பாரம்பரிய மர கன்று நடவு செய்யப்படும்,’’ என்றார் தொடர்ந்து, பாரம்பரிய பழ மர நாற்றுக்கள் வழங்கப்பட்டது. துணை தலைவர் லட்சுமணன், செயலாளர் பெள்ளன், பொருளாளர் மடியன் மற்றும் சற்குரு ஆஸ்ரம உறுப்பினர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar