Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடலூரில் தைப்பூச விழா கோலாகலம்: பல ... திருப்பரங்குன்றம் தைப்பூச விழா: பழநி ஆண்டவருக்கு பாலாபிஷேகம்.. இரண்டு உற்ஸவர்கள் புறப்பாடு திருப்பரங்குன்றம் தைப்பூச விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளி ரிஷப வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய நாகநாதசுவாமி
எழுத்தின் அளவு:
வெள்ளி ரிஷப வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய நாகநாதசுவாமி

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
11:02

பரமக்குடி; பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி சிறகிகோட்டை, மஞ்சகொல்லை வைகை ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடந்தது.


நயினார்கோவிலில் சவுந்தரநாயகி, நாகநாதசுவாமி அருள்பாலிக்கின்றனர். தைப்பூச தீர்த்தவாரி விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமி, அம்பாள் புறப்பட்டனர். 12 கி.மீ., தொலைவில் உள்ள அக்கிரமேசி கிராம எல்லை சிறகிகோட்டை, மஞ்சகொல்லை குணநதீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். அபிஷேக ஆராதனைகளுக்கு பின் சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்காரமாகினர். அங்கிருந்து மதியம் 1:45 மணிக்கு பக்தர்கள் தோளில் சுமந்து புறப்பாடாகி வைகை ஆற்றில் இறங்கினர். தொடர்ந்து ஆற்றில் சுவாமி, அம்பாள் இறங்கிய பின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அப்போது கிராம மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளை வீசி எறிந்து சமர்ப்பித்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. காய்கறிகளை அங்கிருந்த மக்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். வைகை ஆற்றில் தீர்த்த வாரி மண்டகப்படியில் சிவாச்சாரியார்கள் மகாதீபாராதனை காண்பித்தனர். பின்னர் சுவாமி புறப்பாடாகி சிறகிகோட்டை கோயில் மண்டபத்தில் அமர்ந்தனர். மாலை 5:00 மணிக்கு நயினார்கோவிலை நோக்கி சென்று திருக்கோயிலை அடைந்தனர். கேவலசை, மெய்யனேந்தல் கிராமத்தார் திருக்கண் அமைத்திருந்தினர். ஆங்காங்கே அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. பரமக்குடி டி.எஸ்.பி., ஜெபராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar