Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச பெருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
உத்திரமேரூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச பெருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

06 பிப்
2026
11:02

உத்திரமேரூர்: பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த திருமுறை விழாவுடன் தைப்பூச பெருவிழா நிறைவு பெற்றது.


காஞ்சிபுரம் --– வந்தவாசி சாலை பெருநகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில், சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார். ஐந்தாம் நாள் உத்சவமான, ஜன., 27ம் தேதி திருக்கல்யாண உத்சவமும், ஏழாம் நாள் உத்சவமா ன ஜன., 29ம் தேதி தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உத்சவமான, ஜன., 31ம் தேதி, 63 நாயன்மார்கள் உத்சவமும் விமரிசையாக நடந்தது. இதில், 10ம் நாள் திருவிழாவான 26 ஊர் சுவாமிகள் செய்யாற்றில் எழுந்தருளும் தைப்பூச ஆற்று திருவிழா கடந்த பிப்., 1ம் தேதி விமரிசையாக நடந்தது. 12ம் நாள் உத்சவமான பிப்., 3ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் 13ம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் இரவு, மாவடி சேவை உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், மயிலாப்பூர் கற்பகாம்பிகை அலங்காரத்தில் பட்டுவதனாம்பிகையும், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய பிரம்மபுரீஸ்வரரும் முக்கிய வீதி வழியாக உலா வந்தனர். நேற்று காலை திருமுறை திருவிழாவுடன், பெருநகரில், 14 நாட்களாக நடந்து வந்த தைப்பூச பெருவிழா நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar