Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதனூர் கோவிலில் சிறப்பு ஆராதனைகள் மலைக்கோவிலில் பிரதோஷ வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ண கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
11:01

மோகனூர்: கோவில் உண்டியலில், பக்தர்கள் அளித்த காணிக்கை நிரம்பி உள்ளதால், சிதறி கீழே விழுகிறது. மோகனூர், காவிரி ஆற்று கரையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணி மற்றும் கோவில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி, 23ம் தேதி நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், முன் மண்டபத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை, மூன்று மாதத்துக்கு ஒருமுறை எண்ணப்பட்டு, கோவில் கணக்கில் செலுத்தப்படும். கடந்த ஐந்து மாதத்துக்கு முன், உண்டியல் திறந்து பக்தர்களின் அளித்த காணிக்கை எண்ணப்பட்டது. அதன் பின், இதுவரை உண்டியல் திறக்கவில்லை. இந்நிலையில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் உண்டியல் நிரம்பி உள்ளது. அதனால், பக்தர்கள் செலுத்தும் காணிக்கை கீழே விழுந்து சிதறுகிறது. "உண்டியலை திறந்து, காணிக்கைகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar