Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதனூர் கோவிலில் சிறப்பு ஆராதனைகள் மலைக்கோவிலில் பிரதோஷ வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ண கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
11:01

மோகனூர்: கோவில் உண்டியலில், பக்தர்கள் அளித்த காணிக்கை நிரம்பி உள்ளதால், சிதறி கீழே விழுகிறது. மோகனூர், காவிரி ஆற்று கரையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணி மற்றும் கோவில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி, 23ம் தேதி நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், முன் மண்டபத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை, மூன்று மாதத்துக்கு ஒருமுறை எண்ணப்பட்டு, கோவில் கணக்கில் செலுத்தப்படும். கடந்த ஐந்து மாதத்துக்கு முன், உண்டியல் திறந்து பக்தர்களின் அளித்த காணிக்கை எண்ணப்பட்டது. அதன் பின், இதுவரை உண்டியல் திறக்கவில்லை. இந்நிலையில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் உண்டியல் நிரம்பி உள்ளது. அதனால், பக்தர்கள் செலுத்தும் காணிக்கை கீழே விழுந்து சிதறுகிறது. "உண்டியலை திறந்து, காணிக்கைகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar