Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு ... திருப்பதியில் வசந்தோற்சவம் துவங்கியது; மலையப்ப சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் திருப்பதியில் வசந்தோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் அறுபத்து மூவர் வீதி​யுலா ; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் அறுபத்து மூவர் வீதி​யுலா ; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

30 மார்
2026
05:03

சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தது. 


சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பங்குனி பெருவிழா கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாகத் தொடங்​கி நடைபெற்று வருகிறது. ஏப்​.1ம் தேதி வரை நடை​பெற உள்​ள இந்த ​விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின், பிரதான நாளான இன்று அறுபத்து மூவர் திருவிழா நடந்தது. இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய கபாலீஸ்வரர், கோபுர தரிசனம் கொடுத்து, அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் காட்சி அளித்தார். தொடர்ந்து வெள்ளித்தேரில், கபாலீஸ்வரர் முன் செல்ல, அறுபத்து மூன்று நாயன்மார்களும் பின் தொடர்ந்தனர். இந்த ஊர்வலத்தில், மயிலாப்பூரில் உள்ள பிரதான கோவில்களின் உற்சவ மூர்த்திகளும் பங்கேற்றனர். நான்கு மாட வீதிகள், தெப்பக்குளம் சாலையிலும் வலம் வந்த நாயன்மார்களை காண, சென்னை மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். காலை முதல், மாட வீதிகளில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பாதுகாப்பிற்காக, மாட வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன; பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில், ஸ்ரீவாரிப் பெருமானின் வருடாந்திர வசந்தோற்சவம் துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
பொன்னேரி: திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவின்போது, அச்சுமுறிந்து தேர் கவிழ்ந்ததில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar