Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நினைத்ததை அடைய திருவள்ளுவர் ... பலன் பெற தினமும் படியுங்கள்: கோமாதா எங்கள் குலமாதா பலன் பெற தினமும் படியுங்கள்: கோமாதா ...
முதல் பக்கம் » துளிகள்
உழைத்து சாப்பிட சொல்கிறார் பாரதியார்
எழுத்தின் அளவு:
உழைத்து சாப்பிட சொல்கிறார் பாரதியார்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2026
11:04

* பெற்றோர் தேடிய சொத்தில் வாழாதே. உழைத்து சாப்பிடு.
* அறிவைத் தேடிச் செல். செல்வம் தானாக வரும்.
* உதவி செய்ய எவ்வளவு பேர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம்.
* எவ்வளவு இடையூறு வந்தாலும் எடுத்த செயலில் உறுதியாக இரு.  
* எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு உதவினால் நீயே உயர்ந்தவன்.  
* நம்பிக்கையுடன் முயற்சி செய். வெற்றி உறுதி.
* அறிவு, செல்வம், தைரியம் ஆகிய மூன்றும் அவசியம் வேண்டும்.
* ஒருவர் கஷ்டப்படும் போது அவருக்கு ஆறுதலாக பேசுவதும் தர்மமே.  
* எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு. எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு.
* விருந்தினர் போல் நீயும் இந்த உலகில் சிறிது காலமே தங்க வந்திருக்கிறாய்.
* பெண்களின் பங்களிப்பு இருந்தால்தான் குடும்பம் முன்னேறும்.  
* காலம் ஓடுகிறது. பருவம் மாறுகிறது. இதை புரிந்து கொள்.  
* கஷ்டம் வரும் போதுதான் பல உண்மைகள் தெரிய வரும்.
* கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறார்.
* குழந்தைக்கு கல்வியுடன் விளையாட்டையும் சொல்லிக் கொடு.
* எதையும் உடனுக்குடன் செய்யும் போது வெற்றி நிச்சயம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
உடுமலை: தேர்த்திருவிழாவையொட்டி, மாரியம்மன் நாள்தோறும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், தங்கம் போல், மின்னும் கொடிமரம் கம்பீரமாக அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
உடுமலை: பக்தியையும், ஒற்றுமையையும் பக்தர்களுக்கு வழங்குவது தேர்த்திருவிழாவின் சிறப்பாகும்.‘கோபுர ... மேலும்
 
temple news
முருகப்பெருமான் மீது அருணகிரிநாதரால் பாடப்பெற்றது திருப்புகழ். அதில்  முதல்படை வீடான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar