Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தூர் திருபுராய்க்கல் பகவதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரங்கநாத பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
அரங்கநாத பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பதிவு செய்த நாள்

10 ஏப்
2026
03:04

ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் கடந்த மூன்றரை மாதத்தில் 25.36 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.


வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 11 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கோமாதா உண்டியல், 2 திருப்பணி உண்டியல் மற்றும் 4 தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 23ம் தேதி உண்டியல் திறக்கப்பட்ட நிலையில், மூன்றரை மாதங்களுக்கு பிறகு உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. கள்ளக்குறிச்சி அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில் உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. சங்கராபுரம் சரக ஆய்வாளர் கவின்குமார், செயல் அலுவலர் சூரியநாராயணன் மேற்பார்வையில், எழுத்தர் லோகநாதன், ஊழியர் சிவபிரகாஷ் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். நிரந்தர உண்டியல்களில் 23 லட்சத்து 5 ஆயிரத்து 203 ரூபாயும், 16 கிராம் தங்கம், 85 கிராம் வெள்ளிப்பொருட்கள் இருந்தது. கோமாதா உண்டியலில் 89 ஆயிரத்து 133, திருப்பணி உண்டியல்களில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 997 ரூபாய் என மொத்தமாக 25 லட்சத்து 36 ஆயிரத்து 880 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அறங்காவலர் குழு தலைவர் மாசிலாமணி, உறுப்பினர்கள் சங்கர், சிவராமன், கலியபெருமாள், சாந்தி உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar