Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் பூலோகநாதர் ... 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து முருகன் சிற்பம் கண்டுபிடிப்பு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி நெய்யில் கலப்படம் : திண்டுக்கல்லில் ‘சல்லடை’
எழுத்தின் அளவு:
திருப்பதி நெய்யில் கலப்படம் : திண்டுக்கல்லில் ‘சல்லடை’

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2026
10:06

 திண்டுக்கல்: திருப்பதி லட்டு நெய் கலப்பட வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், திண்டுக்கல்லில், 20 மணிநேரம் வரை நடத்திய சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


திருமலை, திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து, திண்டுக்கல், புதுடில்லி உட்பட நாடு முழுதும், 11 இடங்களில் நேற்று முன்தினம், இது தொடர்பாக அதிரடி சோதனை நடத்தியது. இதில், மோசடி பணத்தில் வாங்கிய சொத்துக்கள், முதலீடுகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பதி கோவிலுக்கு நெய் சப்ளை செய்த, திண்டுக்கல், ‘ஏ.ஆர்., டெய்ரி புட்’ நிறுவனம், அதன் உரிமையாளர் ராஜசேகரன் வீடு என, இரு இடங்களில் நேற்று முன்தினம் காலை, 8:00 மணி முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நிறுவனத்தில் இரவு, 7:00 மணிவரை, 11 மணி நேரம் சோதனை நடந்தது. உரிமையாளர் ராஜசேகரன் வீட்டில், விடிய விடிய, 20 மணி நேரம் நடந்த சோதனை நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு முடிந்தது. இங்கு சிக்கிய ஆவணங்களை விசாரணைக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் இன்று காலை பெருமாள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பள்ளிக்கு ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மரக்காணம் அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால அரிய முருகன் சிற்பம் ... மேலும்
 
temple news
நத்தம்: மணக்காட்டூர் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நடந்த கழு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தின் நிறைவாக, தர்மர் பட்டாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar