Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று பவுர்ணமி விரதம்; சந்திரன், சிவ ... அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம் அருப்புக்கோட்டை மீனாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு புண்ணியம் கிட்டும்; திருக்கோவிலுார் ஜீயர்
எழுத்தின் அளவு:
 கும்பாபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு புண்ணியம் கிட்டும்; திருக்கோவிலுார் ஜீயர்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2026
10:06

திருக்கோவிலுார்: கும்பாபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு புண்ணியம் கிட்டும் என திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் கூறினார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது: திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை வாய்ந்த திவ்யதேசத்தில் முதலானது, உலகளந்த பெருமாள் கோவில். முதல் ஆழ்வார்களின் முதல் மங்களாசாசன நிகழ்வும் இங்குதான் நடந்தது. தமிழ் வேதம் அவதரித்த பெருமை, பெரும் பேரும் இத்தலத்திற்கு உள்ளது. மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு அரசர்கள் மண்டபங்களும், கோபுரங்களும் கட்டி சம்ப்ரோஷணம் செய்துள்ளனர். அந்த வகையில் பழமையான கோவிலின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள கிழக்கு ராஜகோபுரம், மேற்கு ராஜகோபுரம், கட்டை கோபுரம் எனப்படும் வடக்கு ராஜகோபுரம், மூலவர், தாயார், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், மணவாள மாமுனிகளின் விமானங்கள், சன்னதிகள் திருப்பணி செய்யப்பட்டு புதுப்பொலியுடன் காட்சியளிக்கிறது. வரும் 5ம் தேதி காலை 9:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள் மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது. முன்னதாக நாளை காலை யாகசாலை பூஜைகள் துவங்கி உபயவேத பாராயணங்கள், சிறப்பு பூஜைகள், வேதபிரபந்த சாற்றுமறைகள் நடக்கிறது. கோபுர தரிசனம் கோடி புன்னியம், விமான தரிசனம் சகல பாவங்களையும் நீக்கும், கருவறை மூலவர் தரிசனம் கஷ்டங்களை நீக்கும் என்பது சாஸ்திரம். அந்த வகையில் மகா கும்பாபிஷகத்தை சேவிக்கின்ற, காண்கின்ற, கேட்கின்ற பாக்கியம் பெற்றவர்களுக்கு ஆண்டவன் அருள் கிட்டும் என, ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமி விரதம் என்பது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் புனிதமான ஒரு வழிபாடாகும். பவுர்ணமியில் சந்திர ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நேற்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் மாங்கனி திருவிழாவில் நேற்று இரவு பிக் ஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில், இந்த ஆண்டிற்கான சாதுர்மாஸ்ய விரத மகோத்சவம் நேற்று ... மேலும்
 
temple news
மதுரை: ‘‘பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்த வேண்டும். திருவருளும், குருவருளும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar