Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைணவ திருத்தலங்களில் அக்னி ஹோத்ர ... திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா: கவர்னர் துவக்கி வைத்தார்! திருவையாறில் தியாகராஜர் ஆராதனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூரில் ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜன
2013
10:01

வடலூர்: வடலூர், சத்திய ஞானசபையில் ‌‌நேற்று நடந்த, தைப்பூச ஜோதி தரிசனத்தை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 142வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா, நேற்று நடந்தது. கடந்த, 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை, தருமச்சாலையில் மகா மந்திரம் ஒதப்பட்டது. 22ம் தேதி முதல், 25ம் தேதி வரை, ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடந்தது.

தருமசாலை, மருதூரில் அவதார சன்னதி, தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி ஆகிய இடங்களில், நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு, கிராமத்தினர் சார்பில், சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது.சத்திய ஞான சபையில், நேற்று முன்தினம் காலை, 6:00 மணி, 10:00, பகல் 1:00, இரவு, 7:00, மற்றும் இரவு, 10:00 மணிக்கு "மனிதன் இறைவனை காண, தனது மனதில் இருந்து விலக்க வேண்டிய எண்ணங்களை அகற்ற வேண்டும் என்பதை விளக்கி கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை மற்றும் கலப்புத்திரை ஆகிய, ஏழு திரைகள் நீக்கி, ஐந்து காலங்கள் ஜோதி தரிசனம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மகா மத்திரம் முழுங்கியபடி பக்தி பரவசத்துடன், தரிசனம் செய்தனர். வள்ளலார் சித்தி பெற்ற, மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருவறை தரிசனம் இன்று, 29ம் தேதி பகல், 12:00 மணிக்கு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar