Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைணவ திருத்தலங்களில் அக்னி ஹோத்ர ... திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா: கவர்னர் துவக்கி வைத்தார்! திருவையாறில் தியாகராஜர் ஆராதனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூரில் ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜன
2013
10:01

வடலூர்: வடலூர், சத்திய ஞானசபையில் ‌‌நேற்று நடந்த, தைப்பூச ஜோதி தரிசனத்தை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 142வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா, நேற்று நடந்தது. கடந்த, 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை, தருமச்சாலையில் மகா மந்திரம் ஒதப்பட்டது. 22ம் தேதி முதல், 25ம் தேதி வரை, ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடந்தது.

தருமசாலை, மருதூரில் அவதார சன்னதி, தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி ஆகிய இடங்களில், நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு, கிராமத்தினர் சார்பில், சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது.சத்திய ஞான சபையில், நேற்று முன்தினம் காலை, 6:00 மணி, 10:00, பகல் 1:00, இரவு, 7:00, மற்றும் இரவு, 10:00 மணிக்கு "மனிதன் இறைவனை காண, தனது மனதில் இருந்து விலக்க வேண்டிய எண்ணங்களை அகற்ற வேண்டும் என்பதை விளக்கி கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை மற்றும் கலப்புத்திரை ஆகிய, ஏழு திரைகள் நீக்கி, ஐந்து காலங்கள் ஜோதி தரிசனம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மகா மத்திரம் முழுங்கியபடி பக்தி பரவசத்துடன், தரிசனம் செய்தனர். வள்ளலார் சித்தி பெற்ற, மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருவறை தரிசனம் இன்று, 29ம் தேதி பகல், 12:00 மணிக்கு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar