Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

7ம் தேதி திருப்போரூர் விநாயகர் ... கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் பூரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் பூஜை, வழிபாடு நடத்த கலெக்டரிடம் மனு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
11:02

தஞ்சாவூர்: 60 ஆண்டு பழமைவாய்ந்த கோவிலில் தடைபட்டுள்ள பூஜை, வழிபாடுகளை மீண்டும் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். தஞ்சை கலெக்டரிடம், கோரிக்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், 50க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: கோரிக்குளத்தில், ஜெயமங்கள விநாயகர் கோவில் உள்ளது. அதேபகுதியை சேர்ந்த சபாபதி மகன் சங்கிலிமுத்து, பஞ்சாயத்தார் முன்னிலையில், தனக்கு சொந்தமான ஒன்னே முக்கால் சென்ட் நிலத்தை கோவிலுக்கு கடந்த, 1952ம் ஆண்டு தானமாக வழங்குவதாக எழுதி கொடுத்துள்ளார். அந்த இடத்தில் கோவிலும் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், தானமாக வழங்கிய சங்கிலிமுத்து பேரன் ராஜகோபால் என்பவர், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, பக்தர்கள் செல்ல முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தியுள்ளார். இதனால், 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவிலில் பூஜை, வழிபாடு நடத்த முடியவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar