Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமும் ஒரு அம்மன்: கண்ணீரை ... கோவை அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக சதுர்த்தி சிறப்பு வழிபாடு கோவை அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று விஷ்ணுபதி புண்ணிய காலம், கருட பஞ்சமி; கருடாழ்வாரை வழிபட சகலவிதமான நன்மைகளும் பெருகும்!
எழுத்தின் அளவு:
இன்று விஷ்ணுபதி புண்ணிய காலம், கருட பஞ்சமி; கருடாழ்வாரை வழிபட சகலவிதமான நன்மைகளும் பெருகும்!

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
10:08

வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு விஷ்ணுபதி புண்ணிய காலம் பல ஏகாதசி விரதத்திற்கு சமமான பலனை தரும். ஒரு வருடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வரக்கூடிய விஷ்ணுபதி புண்ணிய நாட்களில் பெருமாளையும், தாயாரையும் வணங்கி வேண்டுதல்களை செய்வது ஐதீகம். தமிழ் மாதக் கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். அது, ஜோதிட ரீதியாக சூரியனின் ஸ்திர ராசி சஞ்சார காலமாகவும் அமைகிறது. விஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம். இந்த புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணு வையும், மகாலட்சுமியையும் பெருமாள் ஆலயத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம்.


கஸ்யப முனிவருக்கும், வினதைக்கும் மகனாகப் பிறந்தவர் கருடன். பறவைகளின் அரசனான கருடனுக்கு ‘பட்சி ராஜன்’ என்றும் பெயருண்டு. வினதையின் மகன் என்பதால் ‘வைநதேயன்’ என்றும் அழைப்பர். இவரின் அவதார நாளான கருடபஞ்சமி இந்த ஆண்டு ஜூலை 29ல் கொண்டாடப்படுகிறது. அன்று பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றினால் எதிரி தொல்லை மறையும். மணமான பெண்கள் கருடாழ்வாருக்கு துளசி மாலை சாத்தினால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். விஷப் பூச்சிகளிடம் இருந்து காத்துக் கொள்ள விவசாயிகள் இவரை வழிபடுகின்றனர். கருடாழ்வாரை வழிபட சகலவிதமான நன்மைகளும் பெருகும்!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நெல்லிக்குப்பம், நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: ஆந்திர மாநிலம் நெல்லுார் கோவிலுக்கு, மாமல்லபுரம் தனியார் சிற்பக்கூடத்தில் பிரம்மாண்ட ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விஷ்ணுபதி புண்ணிய கால பூஜையை முன்னிட்டு, பெருமாள் கோவிலில் பக்தர்கள் 27 முறை பிரகார வலம் ... மேலும்
 
temple news
கோவை ; நாக சதுர்த்தி நாக பஞ்சமி ஆகிய தினத்தை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி ஸ்ரீ யோக ... மேலும்
 
temple news
பாலக்காடு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் வடக்கு நாதர் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar