Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காவிரி கரையில் கசாப்பு கடை: ... காவிரி புண்ணியத்தில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம்! காவிரி புண்ணியத்தில் ஸ்ரீரங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 பிப்
2013
11:02

விருதுநகர்: விருதுநகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில்,சாம்பல் புதன் வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள், பிப்., 13 முதல் 40 நாட்கள்,சாம்பல் புதன் விரதம் இருப்பர். தொடர்ந்து ஏழு வெள்ளிக்கிழமைகளில், இயேசு கிறிஸ்துவின் 14 திருப்பாடுகளை தியானிக்கும் சிலுவை பாதை வழிபாடுகள் நடக்கும். கடந்த ஆண்டு பெற்ற குருத்தோலைகளை எரித்து சாம்பாலாக்கி, சாம்பலை நெற்றியில் பூசி விரதத்தை துவக்குவர். விருதுநகர் இன்னாசியார் ஆலயத்தில், விருதுநகர் மறை வட்ட அதிபர் ஞானப்பிரகாசம், துணைப்பாதிரியார் முரளி ஆனந்த் ஆகியோர், நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு, தவக்காலத்தினை துவக்கி வைத்தனர். பாண்டியன் நகர் சவேரியார் ஆலயத்தில் பாதிரியார்கள் ஜேசுராஜ், டி.அமிர்தராஜன், ஆர்.ஆர்.நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பாதிரியார் ஜான் மார்ட்டின் சாம்பலில் சிலுவை அடையாளத்தை நெற்றியில் இட்டு, தவக்காலத்தை துவக்கி வைத்தனர். தென்னிந்திய திருச்சபை, சுவிசேஷ லுத்திரன் திருச்சபை உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சாம்பல் புதன் வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு முதல் கால யாக பூஜைகள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி தீப விழா நடந்தது.புதுச்சேரி – ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் இன்று ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கார்த்திகை தீப விழா நடந்தது. திருமஞ்சனம், மகாதீபம் ... மேலும்
 
temple news
மயிலாப்பூர்: மயிலாப்பூர், வெங்கடேஷ் அக்ரஹாரம் சாலையில் உள்ள வேதாந்த தேசிகர் அரங்கில், ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar