Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூடிக் கிடந்த தமிழிசை மூவர் ... மொட்டை அடிக்கும் பக்தர்களிடம்  கட்டாய வசூல்: கோவிலில் அடாவடி! மொட்டை அடிக்கும் பக்தர்களிடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் மெட்டீரியல் ரோப்கார் துவக்கம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 பிப்
2013
10:02

பழநி: பழநி கோயிலில் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, "மெட்டீரியல் ரோப்காரை முதல்வர் ஜெயலலிதா "வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேற்று துவக்கி வைத்தார்.பழநி கோயிலில் ரூபாய் ஒரு கோடி செலவில், மலைக்கோயிலுக்கு 6 நிமிடத்தில் 250 கிலோ வரை கொண்டுசெல்லும் "மெட்டீரியல் ரோப்கார் அமைக்கப்பட்டது. சுற்றுலா பஸ் நிலையத்தில் 2.62 கோடி ரூபாய் செலவில், 4.5 ஏக்கரில் கான்கிரட் தரைத்தளம், ரோப்கார் செல்லும் பாதை அருகே, 1.45 கோடி ரூபாய் செலவில் புதிதாக பூங்கா நீரூற்றுகள், நீர்வீழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.கன்னிவாடியில் பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதற்காக ரூபாய் 25 லட்ச ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் மண்டபம், பழநி மலைக்கோயில் தங்கத்தேர் உலாவரும் பாதையில் மணிமண்டபம், தரைத்தளங்கள் 3.86 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 6 லட்ச ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நன்கொடையாளர் வரவேற்பு மையம் ஆகிய 6 நலத்திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று வீடியோ கான்பிரஸ் மூலம் துவக்கிவைத்தார். கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில்," "மெட்டீரியல் ரோப்கார், பக்தர்கள் தங்குமிடம் உட்பட 9.27 கோடி ரூபாய் மதிப்பிலான 6 திட்டப்பணிகள் முடிவடைந்து. முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைத்துள்ளார். மெட்டீரியல் ரோப்கார் மூலம் அன்னதான பொருட்கள், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் வின்ச் ஸ்டேசனில் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படாது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: பெருமணம் கிராமத்தில் உலக நலன் வேண்டி பெரியாண்டவருக்கு லட்சார்ச்சனை நடந்தது. சங்கராபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar