Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜ பெருமாள் கோவிலில் பிரசாத கடை ... பெரியநாயகி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2013
11:03

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், 50 ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.செங்கல்பட்டு ராஜாஜி தெருவில், புகழ்பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிதிலமடைந்திருந்ததால், 50 ஆண்டுகளுக்கு முன், கோவிலில் வழக்கமாக நடைபெறும், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு திருப்பணி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் சிறப்புற நடந்தது.அதைத் தொடர்ந்து, இவ்வாண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, 50 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்றுமுன்தினம் காலை கொடியேற்றத்துடன், கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. வரும் 21ம் தேதி அதிகார நந்தி, 22ம் தேதி அறுபத்துமூவர் உற்சவம், 23ம் தேதி தேர் உற்சவம், 26ம் தேதி பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.விழாவையொட்டி, தினமும் காலை மற்றும் மாலை ”வாமி வீதி உலா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் பத்து நாள் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கழுகுமலை; கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலின் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.மருதமலை சுப்பிரமணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar