Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் ரூ. ஒரு கோடியே 57 லட்சம் ... கந்த சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருட வாகனத்தில் யதோக்தகாரி பெருமாள் பவனி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஏப்
2013
10:04

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில்,நேற்று கருடசேவைஉற்சவம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில்,பொய்கை ஆழ்வார் அவதார ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதம், பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம் போல், இந்த ஆண்டு உற்சவம், கடந்த 2ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை, வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா நடந்து வருகிறது. மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று, பிரபல உற்சவமான கருட சேவை உற்சவம் நடந்தது. காலை 6:00மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில், பெருமாள் எழுந்தருளினார். அதன்பின், மேளதாளங்கள்ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பெருமாள் வீதியுலா புறப்பட்டார். பின், டி.கே.நம்பித்தெரு, செட்டித் தெரு, மாட வீதிகளை வலம் வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று, பெருமாளை வழிபட்டனர். மாலை, ஹனுமந்த வாகன உற்சவம்நடந்தது.நான்காம் நாளான இன்று, காலை 6:00 மணிக்கு, சேஷவாகனத்தில், பெருமாள் பரமபதநாதன் திருக்கோலத்தில் வீதியுலா வர உள்ளார். மாலை 6:00 மணிக்கு, சந்திரபிரபைஉற்சவம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar