Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேர் இழுக்கும் காளை மாடுகள்: ஓசூர் ... அழகர் ஆற்றில் இறங்குமிடம் தூய்மைப்படுத்தப்படுமா? அழகர் ஆற்றில் இறங்குமிடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணகி கோவில் விழாவில் பொங்கல் வைக்க அனுமதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
10:04

தேனி:ஏப்ரல் 25ல் நடக்கும், மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவில், பொங்கல் வைத்து, மேளம் கொட்டி வழிபாடு நடத்த, கேரள வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.கண்ணகி கோவில் முழுவதும், தமிழக வன எல்லைக்குள் அமைந்திருந்தாலும், கேரளா வழியாகச் சென்று தான் வழிபாடு நடத்த வேண்டும். ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமியில் தமிழக, கேரள பக்தர்கள் அதிகளவில் வழிபடுவர்.இதற்கு முன், வனத்திற்குள் பொங்கல் வைக்கவும், மேளம் கொட்டவும், அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த ஆண்டு, தமிழக பக்தர்கள், பொங்கல்வைத்ததை, கேரள அதிகாரிகள் தடுத்தனர்."இந்த ஆண்டு, பொங்கல் வைக்கவும், மேளம் கொட்டவும் அனுமதிக்க வேண்டும் என, விழாவுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், இருமாநில பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.தமிழகம், கேரளா சார்பில் தலா மூன்று இடங்களில், பொங்கல் வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, தலா, ஐந்து "செட் மேளம் கொட்டலாம். கடந்த ஆண்டு, தமிழக பக்தர்களுக்கு, ஐந்துடிராக்டர்களில் உணவு எடுத்துச் செல்லப்பட்டது; நடப்பு ஆண்டில், ஏழு டிராக்டர்களில் உணவு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar