Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாளை சிவன் கோயிலில் 15ம் தேதி ... வேம்பு மாரியம்மன் கோவிலில் ஏப்.,12ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரகுணபாண்டீஸ்வரர் கோயிலில் ஏப். 15ல் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2013
11:04

திருநெல்வேலி: ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர் நித்திய கல்யாணி அம்பாள் கோயில் சித்திரை பெருந்திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர் நித்திய கல்யாணி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா நடந்து வருகுகிறது. இந்த ஆண்டு வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றம், மதியம் 12 மணிக்கு கும்பாபிஷேகம், இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதியுலா நடக்கிறது. விழா நாட்களில் 25ம் தேதி வரை தினமும் காலையில் அபிஷேக ஆராதனைகள், மதியம் கும்பாபிஷேகம், இரவில் சுவாமி அம்பாள் வீதியுலா கட்டளைதாரர்கள் சார்பில் நடக்கிறது. 7ம் திருவிழாவான 21ம் தேதி இரவு 9 மணிக்கு நடராஜர் சப்பரம், ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா, 8ம் திருவிழாவான 22ம் தேதி காலை 9 மணிக்கு நடராஜர் வெள்ளைசாத்தி, மாலை 6 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி வீதியுலா நடக்கிறது. 9ம் திருவிழாவான 23ம் தேதி காலையில் அபிஷேக ஆராதனைகள், 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கும்பாபிஷேகம், இரவில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. தேரோட்டம் நடக்கிறது. 25ம் தேதி 11ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் தனலட்சுமி, செயல் அலுவலர் காந்திமதி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சோழர் காலத்தைச் சேர்ந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்கள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் திருக்கல்யாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar