Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மலிங்கேஸ்வரர் கோவில் முப்பெரும் ... தரங்கம்பாடி கோவில் விழா பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய விநாயகர் கோவிலில் 28ல் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2013
10:04

பல்லடம்: பல்லடம் அருகே நாரணாபுரம் பெரிய விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 28ல் துவங்குகிறது.பல்லடம், நாரணாபுரத்தில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெரிய விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, தற்போது, ரூ.40 லட்சம் மதிப்பில் புதிதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. இதே வளாகத்தில் உள்ள மாகாளியம்மனுக்கு புதிதாக கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, பிள்ளையார் வழிபாடு ஆகிய நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இரவு 7.00 மணிக்கு மூலமூர்த்திகள் திருக்குடங்களை இடமாக கொண்டு வேள்வி சாலைக்கு எழுந்தருளல் நடக்கிறது. 8.00 மணிக்கு முதற்கால வேள்வி, 8.30 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 9.30 மணிக்கு வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், எண்வகை மருந்து சாத்தல் நடக்கிறது.வரும் 29ம் தேதி திங்கள் காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, காலை 8.30 மணிக்கு வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம். 9.00 மணிக்கு திருக்குடங்கள் புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. 9.30 மணிக்கு சிவநெறிப்பாவரசு சென்னியப்பனார் தலைமையில் விமானத்துக்கு கும்பாபிஷேகம், 9.45 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 10.15 மணிக்கு அருளாளர் அருளுரை, 11.30 மணிக்கு பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் , 12.00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், நாரணாபுரம், மாதம்புதூர் மற்றும் தெற்குபாளையம் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar