Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோழவந்தான் அருணாசலஈஸ்வரர் கோயிலில் ... ரமண மகரிஷியின் ஆராதனை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டிவருண ஜெபவேள்வி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2013
10:05

சுல்தான்பேட்டை: கம்மாளப்பட்டி பொதுமக்கள், மழை வேண்டி, மாரியம்மன் கோவிலில் 108 கலசங்கள் வைத்து வருண ஜெப வேள்வி நடத்தினர். சுல்தான்பேட்டை ஒன்றியம், கம்மாளப்பட்டி ஊராட்சியில், 5,000 பேர் வசிக்கின்றனர்.இங்கு, தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மூன்று ஆண்டுகளாக மழை பெய்யாததால், பல இடங்களில் வறட்சியால் தென்னை மரங்கள் கருகின. ஊர் பொதுமக்கள், போதிய குடிநீர் கிடைக்காமல், அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் ஒன்று கூடி, மழை வேண்டி நேற்று கம்மாளப்பட்டி மாரியம்மன் கோவிலில் 108 கலசங்களில், வருண ஜெப வேள்வி நடத்தினர். வேள்வியில் 108 திரவியங்கள் இடப்பட்டன. வேள்வி நிறைவுக்குபின், கலசங்களில் உள்ள நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. வேள்வி நடத்திய நடராஜ் சிவாச்சாரியர் கூறுகையில், ""மழை வேண்டி வருண ஜெபம் செய்தால், பகவான் மனம் குளிர்ந்து நிச்சயம் விரைவில் மழை பொழியச் செய்வார் என்பது ஐதீகம். வருண பகவானை மனமார நினைத்து 108 கலச வழிபாடு, 108 திரவியங்களால் ஜெபம் செய்துள்ளதால், மழை பெய்யும்; வறட்சி நீங்கும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar