Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழப்பாவூர் நரசிம்மபெருமாள் ... மேஷம்: திகில் திகில் வேண்டுமைய்யா... தில்! மேஷம்: திகில் திகில் வேண்டுமைய்யா... ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் வைகாசி திருஅவதார திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2013
10:05

ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் வைகாசி திருஅவதார திருவிழாவை முன்னிட்டு நவதிருப்பதி பெருமாள்களின் கருட சேவை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சாமிதரிசனம் செய்தனர். நவதிருப்பதிகளில் புகழ்பெற்ற திருப்பதியான ஆழ்வார்திருநகரியில் மாறன் சடகோபன் எனும் நம்மாழ்வாரின் திருஅவதார திருவிழா வைகாசி மாதம் வருடம் தோறும் நடக்கிறது. இத்திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை சுவாமி நம்மாழ்வார் வீதி உலாவும் பல்வேறு மடங்களில் திருமஞ்சனமும் தீர்த்த விநியோக கோஷ்டியும் நடக்கிறது. இரவு வாகனங்களில் சுவாமி வீதிபுறப்பாடும் நடக்கிறது. ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு காலை நவதிருப்பதி எம்பெருமான்களுக்கு பூப்பந்தலில் சுவாமி நம்மாழ்வார் மங்களா சாசனமும், இரவு நவதிருப்பதி எம்பெருமான்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான்சுவாமி, ஸ்ரீவகுணமங்கை, எம்மிடர்கடிவான், திருப்புளிங்குடி காய்சின வேந்தபெருமாள், திருக்குளந்தை மாயகூத்தர், தென்திருப்பேரை நகரில் முகில் வண்ணன், துலவல்லிமங்கலம், கேவர்பிரான், செந்தாமரை கண்ணன், திருக்கோளூர் நிச்சோபவிதீர்ன், ஆழ்வார்திருநகரி பொலிந்துநின்ற பிரான் ஆகியோர் கருடவாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், சுவாமி மதுரகவியாழ்வார் தந்தபரங்கி நாற்காலி வாகனத்திலும் எழுந்தருளி குடவரை பெருவாயலில் சுவாமி நம்மாழ்வாருக்கு நவதிருப்பதி உற்சவர்கள் எதிர்சேவை சாதிக்க பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க கற்பூர சேவை நடந்தது. பின்னர் மாடவீதி, ரகவீதிகளில் நள்ளிரவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வெளியூர் வெளிமாநிலங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் திருக்குருங்குடி பேரருளாளர் ராமானுஜ ஐயர் சுவாமிகிள், நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியம், தாசில்தார் செல்வகுமார், கீழத்திருமாளிகை, சுதர்சனராமாஜசுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar