வேத மந்திரசக்தி முழுவதும் அடக்கிய மந்திரம் காயத்ரி. மற்ற மந்திரங்களுக்கு சக்தி அளிப்பதும் காயத்ரி தான். கடவுளை பலவிதங்களில் வழிபட்டாலும் தாயாக வழிபடுவதே சிறப்பு. காயத்ரி மந்திரத்தை மாத்ரு ரூபமாக( தாய்வடிவில்) உபாசனை செய்வர். அதனால், வேதம் இந்த மந்திரத்தை மாதா காயத்ரி என்று போற்றுகிறது. காயத்ரி மந்திரம் ஜெபிப்பவர்களுக்கு மனத்தூய்மை உண்டாகும். காயத்ரி மந்திரத்தை நித்யஜெபமாக செய்பழமையான இந்த மந்திரத்திற்கு குரு மந்திரம், சாவித்ரி மந்திரம், மகாமந்திரம் என்றெல்லாம் பெயருண்டு.