Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் மட்டும் அதிக கூட்டம் ஏன்? சக்திவேல் பெயர் காரணம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆறுதலை வழங்கும் ஆறு தலை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
10:07

ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு. ஆறுமுகனை வணங்குவோருக்கு, எப்படிப்பட்ட கஷ்டமும் நீங்கி மனஆறுதல் கிடைக்கும். கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப் பட்டவன். அவனது மந்திரம் சரவணபவ. அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள். மஹா ஸ்கந்த சஷ்டி எனப்படும் ஆறாம் நாளில், அவன் சூரசம்ஹாரம் செய்தான். சஷ்டி என்பது வளர்பிறையின் ஆறாம் நாள். இத்திதிக்கு நாயகன் குகப் பெருமான்.  சுப்ரமண்ய மாலா ஸ்தோத்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம்பெறுகிறது. சஷ்டி என்னும் திதியில் விருப்பமுள்ளவன் என்று இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜை. இந்த வேளையில் செய்யப் பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar